Thursday 28 September 2017

விடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

செப்.,28,2017. ஏமன் நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு 18 மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட சலேசிய துறவுசபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் இவ்வியாழனன்று இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்.


சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு

No comments:

Post a Comment